செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செட்டிகுளத்தில் யானை தாக்கி ஆண் ஒருவர் மரணம்!

செட்டிகுளத்தில் யானை தாக்கி ஆண் ஒருவர் மரணம்!

0 minutes read

வவுனியா, செட்டிகுளம், கன்னாட்டி – கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு அவரின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கன்னாட்டி – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பா.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More