உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவரும் நடிகருமான ஜாக்கிஜான், இந்த கொடூர …
February 10, 2020
-
-
தாய்லந்தின் கோரத் நகரில் நேற்று வணிக வளாகம் ஒன்றில் புகுந்த ஜக்ரபந்த் தோம்மா என்ற ராணுவ வீரர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து …
-
இலண்டன்செய்திகள்
பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலானது கொரோனா -பிரிட்டன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமிகவும் தீவிரமான மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலானது கொரோனா வைரஸ் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வூகானில் இருந்து திரும்பியவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை பிரிட்டன் உறுதிசெய்துள்ளது. இதுதவிர, …
-
இலங்கைசெய்திகள்
நீதியை நிலைநாட்ட துவிச்சக்கர வண்டியில் ஜனாதிபதியிடம் பயணம்….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் சட்டமீறலாலும், அட்டடூழியத்தாலும் அறாயகத்தாலும் துவண்டு போன அருநாதன் ஆகிய நான் உண்மையான நேர்மையான நீதியை பெறுவதற்காக ,அதி உத்தமரான ஜனாதிபதியிடம் ஓட்டமும் நடையுமா …
-
இலங்கைசெய்திகள்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்பதை எம்மால் மாற்ற முடியாது – அங்கஜன்
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் நிறுவனங்களிற்கான உதவிகள் அங்கஜன் இராமநாதனினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் …
-
ஐரோப்பாசெய்திகள்
புயல் எச்சரிக்கையை சந்திக்கும் ஐரோப்பாவின் வட பகுதி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை …
-
செய்திகள்
பகிடிவதை செய்த மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். பகிடிவதை தொடர்பான …
-
நடிகர் விஜய்க்கு நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை அழைப்பாணை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (திஙக்கட்கிழமை) நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு …
-
செய்திகள்
“பாலத்தீனம் மீதான ஒடுக்குமுறை நீடித்தால் மலேசியா அமைதி காக்காது”: மகாதீர் சீற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளா. அவ்வாறு அமைதி காத்தால் இஸ்ரேலியர்களால் கொல்லப்படும் பாலத்தீனர்களின் ரத்தமானது நம் …
-
பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் …