மங்கள சமரவீர போன்றிடம் சில தகவல்களைப் பெற்று தனக்கு தோன்றுவதையெல்லாம் சஜித் பிரேமதாச தெரிவித்து வருகின்றார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்க தகவல் …
February 24, 2020
-
-
இந்தியாசெய்திகள்
ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது- முதல்வர் விமர்சனம் ! விசித்திர விவசாயி என என்னை ஸ்டாலின் பாரட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை …
-
செய்திகள்விளையாட்டு
வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைக்கு ஆஸ்திரேலியாவில் விசா மறுப்பு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அந்நாட்டுக்கு செல்லவிருந் போட்ஸ்வானா நாட்டின் இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஷமீலா மோஸ்வியூக்கு விசா மறுக்கப்பட்டுள்ளமை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக …
-
பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி 54 அணிகளை கொண்டு 9 நாட்களாக நடாத்தப்பட்ட அரபா பிரிமியர் லீக் – 2020 – சீசன் lV …
-
செய்திகள்
எதிர்க்கட்சியினர் வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி – மஹிந்த குற்றச்சாட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டு மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால்தான், எதிர்க்கட்சியினர், வெளிநாடுகளுடன் இணைந்து சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை முதல் …
-
செய்திகள்
சவேந்திரசில்வாவுக்கு ஆதரவான சஜித்தின் கருத்தால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த …
-
செய்திகள்
இந்தியாவின் உள் விவகாரங்களில் ட்ரம்ப் தலையிடாமல் இருப்பது நல்லது – சிவசேனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காஷ்மீர் விவகாரம், மதச் சுதந்திரம் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ட்ரம்ப் …
-
செய்திகள்
10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! யாழில் சோகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி …