கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 222 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
March 23, 2020
-
-
செய்திகள்
கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள்: மோடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் ஊரடங்குக்கு நாட்டு மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். டெல்லி …
-
மருத்துவம்
தொற்று நோய் என்று இனங்காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனிமைப்படுத்துதலும் தடுப்புக்காப்பும்: தனிமைப்படுத்தலும் தடுப்புக்காப்பும் நோய்கள் பரவாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொது சுகாதார வழக்கமே. தனிமைப்படுத்துதல்: தொற்றுநோய் உள்ள ஒருவரை உடல்நலத்தோடு இருக்கும் ஒருவரிடம் இருந்து பிரிக்கத் …
-
புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் …
-
செய்திகள்
ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள அகதிகளுக்கு கொரோனா தாக்கும் அபாயம்?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகெங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் மீதான அச்சம், ஆஸ்திரேலிய மக்களிடம் மட்டுமின்றி அந்நாட்டில் உள்ள அகதிகளிடையேயும் பரவியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற பல அகதிகள் உடல்நலம் அல்லது மனநலம் குன்றிய நிலையில் பலவிதமான தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஹமித் எனும் ஈரானிய அகதியும் இவ்வாறு தடுப்பில் உள்ளவர்களில் ஒருவர். நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் இருந்த போது, தன்னைத்தானே தீ வைத்துக்கொண்ட நிலையில் அவர் காப்பற்றப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஹமித், இதன் மூலம் உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ தேவையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட, ஓராண்டுக்கு மேலாக மெல்பேர்ன் தடுப்பு முகாமில் இவர் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ‘ஹமித்’ சமூகத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார் இவரது மருத்துவர். “இதுதொடர்பான பரிசீலணைக்கு ஒரு வாரத்திற்கு மேலாகும் என்றனர் அதிகாரிகள். ஆனால் 15 மாதங்கள் கடந்த பின்னரும் ஆஸ்திரேலிய எல்லைப்படை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை,” என்கிறார் ஹமித் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமித்தைப் போல தடுப்பில் உள்ள அகதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.