Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தொற்று நோய் என்று இனங்காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தொற்று நோய் என்று இனங்காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

1 minutes read

தனிமைப்படுத்துதலும் தடுப்புக்காப்பும்:

தனிமைப்படுத்தலும் தடுப்புக்காப்பும் நோய்கள் பரவாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொது சுகாதார வழக்கமே.

தனிமைப்படுத்துதல்: தொற்றுநோய் உள்ள ஒருவரை உடல்நலத்தோடு இருக்கும் ஒருவரிடம் இருந்து பிரிக்கத் தனிமைப்படுத்துதல் பயன்படுத்தப்படுகிறது.
தடுப்புக்காப்பு என்பது நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் தொற்று நோய் உள்ள பகுதிக்கு சென்று வந்திருந்தால் அவருக்கு நோய் தொற்றியுள்ளதா என்று கண்டறிய தனிமைப் படுத்தி அவரது நடமாட்டத்தைத் தடுப்பது ஆகும்.
எல்லைக் கட்டுப்பாட்டிலும், உள்நாட்டிற்குள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தடுப்புக்காப்பு பொருந்தும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More