சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து பொலிசார் தான் காப்பாற்றியதாக வடக்கு மாகாண ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு …
March 24, 2020
-
-
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் புதிதாக மூவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
வட மாகாணம் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 02 மணிக்கு மீண்டும்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பு,கம்பஹா,புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(24) பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த பகுதிகளில் இன்று காலை ஆறு மணிக்கு ஊரடங்கு …
-
சினிமா
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெப்சியில் உறுப்பினருக்கு உதவி :சிவகார்த்திகேயன்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி …
-
இலங்கைசெய்திகள்
ஊரடங்கு விதிகளை மீறிய ஆறு பேர் கிளிநொச்சியில் கைது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பொலீஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி நகர்ப்பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் …
-
செய்திகள்
சவுதி அரேபியாவில் இன்று மாலை முதல் 21 நாட்கள் ஊரடங்கு சவுதி மன்னர் அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ், இன்று மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு …
-
ஆசியாஉலகம்
கொரோனாவால் செர்ரி பூக்களை ரசிக்க மறந்த ஜப்பானியர்கள்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜப்பானில் March மாதம் தொடக்கம் முதல் May மாதம் வரை வசந்த காலமாகும். தற்போது ஜப்பானில் வசந்த காலம் நிலவி வருவதால் செர்ரி பூக்கள் அதிகளவில் பூக்கத் தொடங்கியுள்ளது. புகுவோகா, …
-
செய்திகள்
கொரோனா தொற்றாளர்கள் 97ஆக அதிகரிப்பு; அவர்களில் இருவர் வைத்தியர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணைத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் …
-
செய்திகள்
“நான் உயிர் பிழைப்பேன் என்று நினைக்கவில்லை”! கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பியவரின் வார்த்தைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸால் முதன்முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் முழுமையாக குணமடைந்த 52 வயதான சுற்றுலா வழிகாட்டி தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி விபரித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட …
-
செய்திகள்
முடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடும் தண்டனை!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள், மருந்தகங்கள் தவிர மிகுதி …