பிரித்தானியாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜெயவர்த்தன புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்த்தன அந்நாட்டின் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஜெயவர்த்தன, …
May 6, 2020
-
-
செய்திகள்
பலியான பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எவ்வாறு? மர்மம் நீடிக்கிறது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பில் நேற்று (5) உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (6) காலை தெரிவித்தார். இது …
-
செய்திகள்
இதுவரையில் கொரோனாிவிருந்து மீண்டவர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 771 …
-
இலங்கைசெய்திகள்
பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 60 பொலிஸார்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes read60 பொலிஸார் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் பேருவளை பகுதிகளில் கடமையில் ஈடுபட்டனர்.பரிசோதனை முடிவில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை, சீனன்கொட்டுவ, பன்னில உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா …
-
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டுக்கொள்வார்கள். இந்நிலையில் நேற்று கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட …
-
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை …
-
வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் உருவாவது வழக்கமான ஒன்றுதான். நாம் குடிக்கின்ற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புக்கள் …
-
பொதுவாக பழங்களில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் …
-
செய்திகள்
கொரோனா நோயாளிகள் பற்றி பொய்யான விபரங்கள் வெளியிடப்படுகிறதா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் பொய்யான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் …
-
செய்திகள்
தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் பட்டதாரிகள்! இம்ரான் மகரூப் விசனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபட்டதாரி பயிலுனராக நியமனம் பெற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் …