Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இதுவரையில் கொரோனாிவிருந்து மீண்டவர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு

இதுவரையில் கொரோனாிவிருந்து மீண்டவர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு

0 minutes read

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 771 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 547 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 09 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More