தேவையான பொருள்கள்: காலி பிளவர் -1 தேங்காய் -12முடி சர்க்கரை -1 ஸ்பூன் நெய் -5 ஸ்பூன் இஞசி -1சிறியதுண்டு கடுகு -1 ஸ்பூன் பச்சைமிளகாய் -3 …
May 22, 2020
-
-
உலகிலேயே மிகப் பழமையான மற்றும் புகழ்மிக்க கோபுரங்களில் லண்டன் கோபுரமும் (The Tower Of London) ஒன்று. 900 ஆண்டுகள் பழமையான இக்கோபுரம் லண்டனின் புகழ்பெற்ற நதியான தேம்ஸ் நதிக்கு …
-
மகளிர்
ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் குங்குமப்பூ பற்றி தெரியுமா?
by சுகிby சுகி 1 minutes readபொதுவாக பிறக்கும் குழந்தைகளின் நிறத்திற்கு குங்குமப்பூ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது என சிலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் குங்குமப்பூவில் மேலும் பல நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா… …
-
செய்திகள்
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று …
-
விபரணக் கட்டுரை
தமிழர்களால் மறக்கவே முடியாத 1958 இனவழிப்பு? தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇன அழிப்புக்களை இனக்கலவரம் என்று சொல்லுகிற பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. கலவரம் என்பது பரஸ்பரம் தாக்கிக் கொள்ளுகிற செயல். ஆனால் இன அழிப்பு என்பது ஒரு இனத்தை …
-
செய்திகள்
முகமாலையில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளுடன் எலும்புக்கூடுகள் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் …
-
இலங்கைசெய்திகள்
எலும்புக்கூடுகளுடன் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (22.05.2020) எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை …
-
கொரோனா தொற்று பரிசோதனைகளின் மூலம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த …
-
செய்திகள்
மாளிகாவத்தையில் நடந்த அனர்த்தம் – மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சந்தர்ப்பத்தில் மக்கள் நெரிசலில் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் அனைவரும் ஆதரவுடன் …
-
செய்திகள்
மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! வெளியான தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் மே மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து நாளை இரவு …