Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! வெளியான தகவல்

மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்! வெளியான தகவல்

1 minutes read

இலங்கையில் மே மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை தவிர்த்து நாளை இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டு இரவு 8 முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னர் போன்றே நீடிக்கப்படும்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் மாற்றமின்றி தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More