கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று …
July 17, 2020
-
-
தலைமுடி அதிகம் உதிர்வைத் தடுக்க எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது. அதற்கு விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை சில பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்த வேண்டும் …
-
மருத்துவம்
ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும்-முருங்கை.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் …
-
சினிமா
ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ் புகார் கூறியிருக்கிறார். ‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய …
-
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர …
-
செய்திகள்
பாடசாலைகளை தொடர்ந்தும் திறக்காமல் இருக்க கல்வியமைச்சு தீர்மானம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார். பாடசாலைகளை திறக்க கூடிய வகையிலான சூழல் …
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பித்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் …
-
செய்திகள்
தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள …