தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியே நடைபெறும். மக்களின் விருப்பமும் அதுதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்வரும் வருடம், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை …
October 6, 2020
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 3 இலட்சத்தை அண்மிக்கும் கொரோனா பரிசோதனைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 501 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்பஹா …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 246 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர …
-
அண்மையில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்து தொர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நஜீப் தரகை (29-வயது) இன்று (06) மரணமடைந்துள்ளார். இவர் 12 ரி-20 …
-
மறு அறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக …
-
உலகம்செய்திகள்
இயற்பியலுக்கு நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகருந்துளைகள் பற்றிய ஆராய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்சல் மற்றும் அன்ட்ரியா கெஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான …
-
கம்பஹா பொலிஸ் பிரிவில் மட்டுமே இன்று (06) மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலாகும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். முன்னதாக மேலும் 11 பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலாகும் …
-
இலங்கைசெய்திகள்
வடமராட்சிப் பகுதி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர அறிவித்தல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த …
-
உலகம்செய்திகள்
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவசர நிலை சேவை திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் விசேட …
-
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பணியாற்றிய கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் சமாதான நீதவான் ஒருவர் இன்று காலை பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவரது …