எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு …
April 27, 2021
-
-
இலங்கைசெய்திகள்
தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் அப்புத்தளை …
-
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு …
-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் …
-
இந்தியாசெய்திகள்
மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றவர்கள் கைது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், தனுஸ்கோடி பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஸ்கோடி- அரிச்சல்முனை கடற்கரையில், பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் நடமாடுவதாக …
-
இலங்கைசெய்திகள்
துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதுறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் …
-
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அஹமதாபாத் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சீனக் குடியேற்றமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் அண்மைக்காலத்தில் சீனக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டடு வரும் சிறுவர் பூங்கா தொடர்பாகவும் கட்டிடங்களில் எழுதப்பட்டு இருக்கும் சீன மொழி எழுத்து தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் …
-
அமெரிக்காசெய்திகள்
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொலைபேசியில் பேச்சு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன் :இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை ஏற்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3½ லட்சத்தை தாண்டி உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி …
-
கீரை வகைகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம்(Oxalic acid) உள்ளது. கீரை வகைகளை நாம் அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள ஆக்சாலிக் அமிலம், நமது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து , …