Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் முதல் காதல் | கவிதை | காயத்ரி பாலாஜி

முதல் காதல் | கவிதை | காயத்ரி பாலாஜி

1 minutes read

அன்றொரு அந்திப் பொழுதில்…
அருகில் நீ..
அசைவற்றிருந்த என் நா..
மௌனத்தில் பல மொழிகள் பேசியது..

சிறிது தூர நடைப்பயணம்…
சில்லென்ற காற்றில்…
சுவர்க்கம் இதுவென்று…
அன்று உணர்த்தியது…

இதயத்தின் துடிப்பு..
அன்று மட்டும் …
அதிகமாய் இருந்ததால்…
சில வார்த்தை பரிமாற்றங்கள் மட்டுமே..

ஒன்றும் அறியா..
குழந்தைகள் சந்திப்பது போல்..
அன்று நம் சந்திப்பு…

காலம் நம் காதலில் கரைந்தது…
அன்று உணர்த்தியது…
முதல் காதல்..
முதல் சந்திப்பு…
இப்படித்தான் என்று….!

 

நன்றி : காயத்ரி பாலாஜி | கவிதை.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More