மேக கருமுகில்களாய் எம் உறவுகள் கதறித் துடித்தநாள் தமது தாய்மண்ணை முத்தமிட்டு உயிர்விட்ட கொடிய நாள் விடியல் எனும் தாகம் சுமர்ந்து புதையுண்ட இருண்ட நாள் பதுங்கு குழிகளினுள் எம் …
May 17, 2021
-
-
கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒரு சிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா புதிய தடுப்பு மருந்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2-டிஜி (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்பு துறை …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு , முள்ளியவளை பகுதிகள் தனிமைப்படுத்தலில்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் …
-
கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை நதிப் பகுதியில் …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிக்க அழைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் …
-
அதிதீவிர புயலாக உருமாறியுள்ள டாக்டே புயல் இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது …
-
இலங்கைசெய்திகள்
தடைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி!!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்த உறவுகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) சென்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகிளிநொச்சியில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சியில் இதுவரை 92பேருக்கு …
-
குஜராத் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தின் ராஜ்கோட் நகரின் தெற்கு பகுதியில் 182 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் …