நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் …
May 31, 2021
-
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு நோக்கி சென்ற பஸ் தடுத்து நிறுத்தம்; 48 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை …
-
இலங்கைசெய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் விதிகளை மீறிய 755 பேர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 755 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான தடை இத்தாலி நீடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முயற்சித்த 40 இந்திய மீனவர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மன்னருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட ரோந்துப் பணிகளின்போது …
-
உலகம்செய்திகள்
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீ விபத்து!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் உள்ள சனானா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கே,எம். கர்யா இந்தாஹ் என்ற கப்பலிலேயே குறித்த …
-
திருவனந்தபுரம்: கேரளாவில் 3 இடங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2 இடங்களிலும், கோட்டயத்தில் பாம்பாடி உள்பட அதனை சுற்றி உள்ள …
-
இலங்கைசெய்திகள்
யாழில் முதல்நாளில் 3,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் …
-
சினிமாசெய்திகள்நடிகைகள்
ஹாலிவுட்டுக்கு சென்ற வலிமை பட நாயகி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ள ஹூமா குரேஷி, ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா …
-
உலகம்செய்திகள்
இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலையை கணிக்க முடியாது | WHO
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாம் முதலில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்புகளை விட, இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையின்போது அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 97000 என்ற …