ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் …
August 17, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readSA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவை …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் குடி நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதற்கான வேலைத்திட்டமாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் …
-
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பிரதான வீதிக்கு அருகிலுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வியாபார நிலையத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குறித்த கடையில் தீ பரவல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் கடையில் …
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளவர்கள் இந்தியாவிற்கு வருவதால் தீவிர பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாகவும் சிடிசி எனப்படும் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸாருடனான பரஸ்பர துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசூரியவெவ பகுதயில் மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் பொலிஸாருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் பொலிஸார் சந்தேக நபர்கள் …
-
இலங்கைசெய்திகள்
நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் வர்த்தமானி வெளியீடு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்தது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். …
-
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான …
-
உலகம்செய்திகள்
மனித கடத்தலில் ஈடுபட்டதாக மலேசியாவில் 14 ரோஹிங்கியாக்கள் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு வெவ்வேறு தேடுதல் நடவடிக்கைகளில் 8 ரோஹிங்கியா ஆண்கள் மற்றும் 6 ரோஹிங்கியா பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Kedah மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. Kedah …
-
இலங்கைசெய்திகள்
சீனாவிடமிருந்து 61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு …