பால்மா, கோதுமை மா, சீமெந்து மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் …
October 9, 2021
-
-
இலங்கைசெய்திகள்
மடு தேவாலய சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் முயற்சி | காவிந்த
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமன்னார் மடு தேவாலயத்துக்கு உரித்தான சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார். அவருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நேற்று (07.10.2021) கொரோனா தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 20 ஆண்களும் 18 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் மேம்பாட்டு குறித்து கலந்துரையாடல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readSMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வடமாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின் கீழ் இரண்டாவது செயற்திட்டமான …
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
“நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட..” பாடலாசிரியர் பிறைசூடன் | கானா பிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஅன்புக்குரிய பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் நவராத்திரி காலத்தில் வானகம் சென்றிருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட அதிர்ஷ்டம் கொண்ட பாடலாசிரியர்.தன் பேட்டிகளில் வறுமையோடு கவி பாடியதையும், …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஎங்களது வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். ஆகவே வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது என யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் குருநகர் …
-
இலங்கைசெய்திகள்
புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – செஞ்சோலையில் …
-
வவுனியாவில் யானை முத்துக்களுடன் சந்தேகநபர் மூவரை, முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா நகரில் யானை முத்துக்களை விற்பனை …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 746 பேர், நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24 …
-
இலங்கைசெய்திகள்
ஒருவாரத்தில் 106 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அச்சிட்டது மத்தியவங்கி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த மாதத்திற்கு அச்சிடப்பட்ட 106 பில்லியன் ரூபாய், மத்திய வங்கியின் மொத்த கருவூல பங்குகளை 1,442 பில்லியன் ரூபாயாக கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 700 …