ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்று மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது …
June 18, 2022
-
-
விளையாட்டு
மொரகஸ்முல்லவுடனான போட்டியில் செரெண்டிப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று (18) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளில் மாத்தறை சிட்டி, செரெண்டிப், கிறிஸ்டல் பெலஸ், சுப்பர் சன் ஆகிய கழகங்கள் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கண்டி போகம்பறையில் …
-
உலகம்செய்திகள்
ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு..!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் அமெரிக்க இராணுவ இரகசியங்களை 2010 ஆம் ஆண்டு …
-
இலங்கைசெய்திகள்
ரயிலில் ஏற முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாத்தறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான …
-
இலங்கைசெய்திகள்
வென்னப்புவ கடற்கரையில் 5 வயது குழந்தையின் சடலம் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 4 …
-
கொழும்பு மாநகர எல்லைக்குள் இருக்கும் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் முழுவதும் மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இணையவழி மூலம் கற்பித்தல் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சிடையும் | உலகவங்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை மின்சார உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதன் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் …
-
இலங்கைசெய்திகள்
ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை முற்றாக செயலிழக்கும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஎரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துசேவை நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக வைத்தியர்கள் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமேயானால் இன்னும் ஓரிரு வாரங்களில் சுகாதாரத்துறை முற்றாக செயலிழக்கும் …
-
பேராதனை பல்கலைக்கழகத்தை இன்று முதல் தற்காலிக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இவ்வாறு பல்கலைக்கழகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக துணை …