ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் 3ஆவது அத்தியாயத்துக்கான வீரர்கள் ஒதுக்கீட்டுத் தேர்வு (05) மாலை நிறைவுபெற்றது. விரர்கள் ஒதுக்கீட்டுத் தேர்வின்போது, …
July 6, 2022
-
-
சினிமாதிரைப்படம்
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் ‘காசினோ’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉணவியல் நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘காசினோ’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையைவிட்டு ஓடும் மக்கள் | அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (06) அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை முற்பணம் வழங்கினால் மாத்திரமே இந்தியா எரிபொருட்களை வழங்கும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுளும்பேர்க் இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம் செலுத்தப்படவேண்டும் என …
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஹிருணிகா இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் உட்பட …
-
இலங்கைசெய்திகள்
வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய தீர்த்தம் எடுக்க தடை | 591ஆவது படை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைத்தீவு …
-
ஆயுதத்தால் தாக்கப்பட்டு குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொல்பிதிகம கொலம்பஎல பிரதேசத்தில் (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(06) நடைபெறவுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புக்களையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாக …
-
உலகளவில் எரிவாயு பயன்பாடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் குறையும் என்று சர்வதேச எரிசக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளது. அத்துடன் …
-
இலங்கைக்கு இன்று (06) வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 03 நாட்கள் தாமதமாகுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 09ஆம் …