யாழ்.மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் பரவலாக அடை மழைபெய்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை கடலில் காலை 9.30 மணியளவில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீரை எடுக்கும் அரிய காட்சி …
October 31, 2022
-
-
பூங்குருவிகள் இப்போசோலைகளுக்கு வருவதில்லை.நீரோடும் வாய்க்காலில்சிறகுலர்த்துவதில்லை.பறவைகளில் நீங்கள்தான்இனிமையாகப் பாடக்கூடியவர்கள்யாரோ கதையடித்து விட்டார்கள்.அன்றிலிருந்துமண்டை வீங்கியமனிதர்களாகிவிட்டனபூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன.கீச்சிடும் பறவைகளை அதட்டின.குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.வீதியில் வழிப்பறி செய்தன.வெற்றிலைத் துப்பலையும்கெட்ட வார்த்தைகளையும்கழித்துக் கொட்டும் மனிதர்கள்போல்கண்ட …
-
இலங்கைசெய்திகள்
குஜராத் சம்பவம் | ஜனாதிபதி இரங்கல் செய்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் …
-
ரி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் இறுதிவரை முயற்சி செய்து சிம்பாவேயை பங்களாதேஷ் வெற்றி கொண்டது. 151 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய சிம்பாப்வே அணி கடைசி …
-
இலங்கைசெய்திகள்
இராஜதந்திர சேவைக்கு இனி அரசியல் நியமனங்கள் இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதகுதியானவர்களுக்கு மட்டுமே இடம் – அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் என்பனவற்றிற்குஅரசியல்வாதிகள் அல்லது …
-
இன்றைய தினம் பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவின் கையிருப்பு போதியளவில் உள்ளமையால், நிறைவேற்று குழு கூடி …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கடலட்டை பிடித்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படையினர் மற்றும் …
-
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் மழை நிலைமை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் தொங்குபாலம் அறுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். நேற்று (30) மாலை …
-
வடக்கு,மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை …