Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குஜராத் சம்பவம் | ஜனாதிபதி இரங்கல் செய்தி

குஜராத் சம்பவம் | ஜனாதிபதி இரங்கல் செய்தி

0 minutes read

குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ள சோகமான விபத்தில் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதில் தம்முடன் இணைந்து கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வெற்றி பெறுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More