ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் இன்று யாழ்ப்பாணம் வந்தார். யாழ். நல்லூரில் இன்று இடம்பெறும் தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விமானத்தில் பலாலி சர்வதேச விமான …
January 15, 2023
-
-
-
இலங்கைசெய்திகள்
யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? – மக்களே தீர்மானிப்பர்! – சுமந்திரன் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read”யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்.” – இவ்வாறு தமிழ்த் …
-
இலங்கைசெய்திகள்
தை பிறந்தால் வழி பிறக்கும்! – வாழ்த்துச் செய்தியில் சஜித்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றிகொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை செழிப்படையட்டும்! – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ரணில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“விவசாயம் செழிப்படைந்து, வறுமை நீங்கி, செழிப்பான நாட்டை உருவாக்கும் பயணத்துக்கு இந்தத் தைப்பொங்கல் பண்டிகை ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள …
-
இலங்கைசெய்திகள்
மேயர் வேட்பாளராக முஜிபுரைக் களமிறக்கச் சஜித் அணி ஏகமனதாகத் தீர்மானம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானைக் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று நடைபெற்ற …
-
இலங்கைசெய்திகள்
வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலகமெங்கும் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற உழவப் பெருமக்களுக்கு உலகத் தமிழ் மக்களுக்கு வணக்கம் லண்டன் தனது வாழ்த்துளை தெரிவித்துக்கொள்ளுகிறது. மகிழ்ச்சியும் விடியலும் புதிய மாற்றங்களும் பொங்குகின்ற காலமாக இனிவரும் காலம் மலர …