செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மக்கள் குடியிருப்பில் ரஷிய ஏவுகணை தாக்குதல்

மக்கள் குடியிருப்பில் ரஷிய ஏவுகணை தாக்குதல்

0 minutes read

உக்கிரைன் ரசிய போர் பத்து மாதங்களை கடந்து பதினோராவது மாதத்தில் கால்வைத்து உக்கிரமாக நடந்து வவரும் நிலையில் நீயா நானா என்னும் போட்டியில் இன்று ரசியா உக்ரைன் பொதுமக்கள் குடியிருப்பின் மீது தாக்குதல் நடத்தியத்தில் 5 பேர் உயிரிழந்தனர் .

இது உக்ரைன் நிப்ரோ நகரத்தில் அமைந்துள்ள மாடிகட்டிடம் ஆகும். இக்கட்டிடம் இப்போது அடையாளம் தெரியாமல் போயுள்ளது .6 குழந்தைகள் உள்ளபட்ட 27 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More