மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றுப் பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இவர் இன்று மட்டக்களப்பு …
January 18, 2023
-
-
டபுள் டக்கர் என்னும் பேருந்து தென்மேற்கு இங்கிலாந்தில், 70 பயணிகளுடன் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இங்கிலாந்தின் கன்னிங்டன் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பனி உறைந்த சாலையில் கட்டுப்பாட்டை …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இன்று கடமையைப் பொறுப்பேற்கிறார் புதிய அரச அதிபர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நேற்றுப் பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இன்று யாழ். மாவட்ட …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதிர்வரும் …
-
இலங்கைசெய்திகள்
பல்கலை மாணவி கழுத்தறுத்துக் கொலை! – காதலன் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி, நேற்று நண்பகல் கொழும்பு – 7, குதிரைப் பந்தயத் திடலின் அருகே அவரது காதலனால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டார். ஹோமாகம …
-
இலங்கைசெய்திகள்
கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் வெற்றி! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுகள் வெற்றியளித்திருக்கின்றன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் …