ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வு சென்னையில் டிஸ்கவரி புக் பலஸ் ஏற்பாட்டில் நடிகர் நாசர் தலைமையில் சிறப்பாக (12.02.2023) இடம்பெற்றது. டிஸ்கவரி புக் பலஸின் …
February 15, 2023
-
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? இல்லையா? – பஸில் பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமே கேட்க வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இது …
-
இலங்கைசெய்திகள்
ராஜபக்சக்களால் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பு! – சஜித் சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தவர்கள் ராஜபக்சக்களே. கொரோனா காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டார்கள்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் உயிருடன் இல்லை | உலகத் தமிழர் பேரவை உறுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதலைவர் அருட்தந்தை இமானுவேல் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லையென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே …
-
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழில் பாட்டு பாடி, கட்சி ஆதரவாளர்களை மகிழ்வித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் …
-
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் அமெரிக்கச் சொத்துப் பட்டியலை விரைவில் வெளியிட்டே தீருவோம்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைசெய்திகள்
நால்வர் வெட்டிப் படுகொலை! – மூவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமதுபோதையில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 22, 25, …