இலண்டனில் அரங்கு நிறைந்த சுமார் இரண்டாயிரம் நூல்கள்மற்றும் பல படைப்பாளிகள் மத்தியில் பத்மநாப ஐயருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான “நூலவர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வணக்கம் இலண்டன் இணையத்தளத்தின் பத்தாவது …
February 18, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் எப்போது? – 23 இற்குப் பின்பே முடிவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பணம் வழங்குவதில் உள்ள …
-
மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 10 நாள்கள் மியன்மாரில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, அவர் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ளார் என்று ஊடகங்கள் …
-
புதியதொரு கட்சி யாப்பைத் தயாரிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய போது, …
-
ரயில் மோதி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் சம்பவம் வாத்துவ பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக ரயில் ஏற வந்த …
-
இலங்கைசெய்திகள்
மருதங்கேணியில் திடீரெனத் தோன்றிய சிவலிங்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி – முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு …
-
இலங்கைசெய்திகள்
13 இற்கு எதிரான 2ஆம் கட்டப் போராட்டம் மிகிந்தலையில்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி மகாசங்கத்தினர் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர். 13 இற்கு எதிரான மகாசங்கத்தினரின் போராட்டம் கடந்த 8 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் மறைந்தார் என்பதே உண்மை! – ரணில் பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அவர் மறைந்தார் என்பதும் உண்மை.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் திங்களன்று அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டம்! – சஜித் அணி அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஐக்கிய மக்கள் சக்தி நாளைமறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார …