இங்கிலாந்து அரச மற்றும் பொது ஊழியர்கள் 100,000-க்கும் மேற்பட்டோர், ஏப்ரல் 28 அன்று மற்றொரு முழு நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இங்கிலாந்தின் பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) …
March 28, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறி இடித்தழிப்பு: விசாரணைக்கு ரணில் பணிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை …
-
இலங்கைசெய்திகள்
ரணிலுடன் மைத்திரியை இணைத்து வைக்கப் பேச்சு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தாலும்கூட அதையெல்லாம் மறந்து மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்று இடம்பெற்று …
-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், அடுத்து …
-
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த சைக்கிள் ஒன்று நாவற்குடா பகுதியில் வான் ஒன்றுடன் மோதியதில் இந்த …
-
-
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்., மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கன் மிஷன் வீதியைச் சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது – 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். மூதாட்டி …
-
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் புதிய வகை சிலந்தியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரிய சிலந்தி வகையைச் சேர்ந்த இந்தச் சிலந்தி, மிக அரிதாகவே காணப்படுகின்றது. எனவே, அதைப் பாதுகாப்பது மிக முக்கியம் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
தடை செய்யப்பட்ட போதைப்பொருளாக ‘Laughing gas’ அறிவிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readசிரிப்பூட்டும் வாயு (Laughing gas) என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவானது தடை செய்யப்பட்ட போதைப்பொருளாக இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறமற்ற வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின்போது …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறி அராஜகம்: நல்லூரில் இன்று போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, ஒலுமடு – வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழித்தொழிக்கப்பட்ட ஈனச் செயல் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படுபாதகச் செயலுக்கு எதிராகப் பலமுனைப் போராட்டங்கள் …