இலங்கையில் இன்றும் ஓர் இடத்தில் நில நடுக்கம் நடுக்கம் பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் பேருவளைக் கடற்பிராந்தியத்தில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சிறியளவான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து …
March 30, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ஓகஸ்ட்டில் தேர்தல்! – தேசப்பிரிய நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன்.” – இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் …
-
உலகம்செய்திகள்
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 9 கொலம்பிய இராணுவ வீரர்கள் மரணம்
by இளவரசிby இளவரசி 1 minutes readகொலம்பியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள், இராணுவ தளம் மீது நடத்திய தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக தேசிய விடுதலை இராணுவ …
-
காணித் தகராறில் மாமியாரை மருமகன் குத்திப் படுகொலை கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டார். அவரை மருமகன் …
-
இலங்கைசெய்திகள்
தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குக! – அமைச்சர் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பெருந்தோட்டத் தொழிலாளர்களை எந்தத் தரப்பினரும் ஏறி மிதிக்க முடியாது. அவர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும்.” – இவ்வாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அரச பெருந்தோட்ட …
-
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் நீண்ட காலமாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்கள் …
-
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
சஜித் அணியிலிருந்து 17 எம்.பிக்கள் ‘பல்டி?’
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைவதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டையில் நேற்றிரவு (29) இடம்பெற்றது. அம்பாந்தோட்டை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் …
-
இலங்கைசெய்திகள்
அடக்குமுறையை உடன் நிறுத்து! – அரசிடம் டிலான் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தொழிற்சங்கத் தலைவர்களை அடக்கும் செயற்பாட்டை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும்.” – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையைச் சேர்ந்த நாடாளுமன்ற …