நட்சத்திர வாரிசாக இருந்தாலும் தனக்கான தனித்துவமான அடையாளத்தை உண்டாக்குவதற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளதோடு, அதனை பன்முக …
April 10, 2023
-
-
விளையாட்டு
ஷிக்கர் தவானின் முயற்சி வீண் | பஞ்சாபை 8 விக்கெட்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. …
-
இலங்கைசெய்திகள்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை …
-
இலங்கைசெய்திகள்
காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசமனலவெவ அணைக்கட்டுக்கு சென்றிருந்த 18 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது காதலனுடன் அணைக்கட்டு பகுதிக்குச் சென்றுள்ளார், …
-
இந்தியாஉலகம்செய்திகள்
திருமண வைபவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மணமகளைத் தேடும் பொலிஸார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதனது திருமண வைபவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார் தேடி வருகின்றனர். திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 …
-
இலங்கைசெய்திகள்
குடும்ப தகராறு | மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி 29 வயதுடைய கணவன் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் நேற்று கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு …
-
‘உதயன்’ பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. போதகர் ஒருவர் தலைமையிலான மதக் கும்பல் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார …
-
இலங்கைசெய்திகள்
மே தின நிகழ்வை எழுச்சியூட்ட ஐ.தே.க. முடிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமே தின நிகழ்வுகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. மே முதலாம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஐ.தே.கவின் மே தினப் பேரணி …
-
இலங்கைசெய்திகள்
பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து மதக்குழு அடாவடி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes readயாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியிலுள்ள ‘உதயன்’ பத்திரிகை தலைமையகத்துக்குள் அத்துமீறிப் புகுந்து போதகர் ஒருவர் தலைமையிலான மதக்கும்பல் ஒன்று, ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்தி பெரும் அடாவடியில் ஈடுபட்டது. யாழ்., அச்சுவேலியில் …