“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரலாற்றில் அவருக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் …
April 26, 2023
-
-
இந்தியாவுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபு; ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவே வருகிறார். டெல்லியில் இரண்டு நாட்கள் …
-
இந்தியாஇலங்கைசெய்திகள்
இலங்கையில் செல்லுபடியாகவுள்ள இந்திய ரூபா
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் இந்திய ரூபா செல்லுபடியாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் அறிக்கை விடுத்துள்ளார் . இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்திய ரூபாயை உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக …
-
-
திரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குந்தவை இன்று பொன்னியின் செல்வன் நாவல் வாசகரின் மனக்கண்ணில் அமர பெற்ற குந்தவையாக மாறியுள்ளார். திரிஷா தனது சினி வாழ்க்கையை தனது 18 வது …
-
உலகம்செய்திகள்
பாகிஸ்தானில் லொறி – வேன் விபத்தில் 9 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாகிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிந்து மாகாணத்தின் தாட்டா …
-
இலங்கைசெய்திகள்
யாழிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் …
-
இலங்கைசெய்திகள்
கல்வி அதிகாரிகள் அழுத்தம் | அதிபர் வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (25) விஜயம் செய்த வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு கிழக்கு மக்கள் அஹிம்சை வழியில் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர் | சத்திவேல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅஹிம்சை வழியில் மக்கள் கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். இதனை கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி | சிறீதரன் எம்பி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தை கருபொருளாக கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசியலமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பரிந்துரைகளை முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் …