நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 500 ஆவது வெற்றியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்தது. …
April 29, 2023
-
-
செய்திகள்விளையாட்டு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி நடத்தும் தேசிய ரீதியிலான தரப்படுத்தல் டென்னிஸ் சுற்றுப்போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅகில இலங்கை டென்னிஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான 14 வயதுக்கும், 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட ஆண் – பெண் தனிநபர் பங்குபற்றும் தேசிய …
-
உலகம்செய்திகள்
சோனியா ‘விஷப் பெண்’ | விமர்சித்தவரை கட்சியை விட்டு நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை ‘விஷப்பாம்பு’ என விமர்சித்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் சோனியா காந்தியை ‘விஷப் பெண்’என்றும், பாகிஸ்தான், சீன உளவாளி …
-
அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்துருகிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். …
-
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (29) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி …
-
இலங்கைசெய்திகள்
அதிக விலைக்கு முட்டை விற்பனை | 41 லட்சம் அபராம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 29 வர்த்தக நிலையங்களுக்கு 41 இலட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வத்தளை, அத்தனகல்ல, நீர்கொழும்பு, மினுவங்கொடை, கம்பஹா மற்றும் மஹர …
-
இலங்கைசெய்திகள்
ஆனையிறவு விபத்தில் வடமராட்சி இளைஞர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஆனையிறவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி, சாரையடியைச் சேர்ந்த 27 வயதான சுந்தரமூர்த்தி சத்ஜன் என்ற இளைஞரே இவ்வாறு …
-
வவுனியா, எல்லப்பர் – மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த …
-
அம்பாந்தோட்டையில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளியில் இருந்து வந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த குறித்த நபரை ஜன்னல் …
-
பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘இரத்மலானே குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சிங்கராகே சமிந்த சில்வா பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சர்வதேசப் …