அமைச்சுப் பதவி கிடைக்காததால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர் என வெளியாகும் தகவல்களை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன …
May 20, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் தற்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்துக்கு ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பு, பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று காலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைப் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த …
-
இலங்கைசெய்திகள்
இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்! | வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் …
-
செய்திகள்விளையாட்டு
மத்திய ஆசிய பெண்கள் கரப்பந்தாட்டம் | இலங்கை அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை தேசிய பெண்கள் கரப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த முதலாவது மலையகப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்ப்ரிங்வெலி தோட்டம் மேமலைப் பிரிவைச் சேர்ந்த ஜெயராம் திலக்ஷனா படைத்துள்ளார். நேபாளத்தின் தலைநகர் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
சவூதி அரேபியா சென்றடைந்தார் உக்ரேன் ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல் ஹதாத் தொலைக்காட்சி …
-
பதுளை – ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள …
-
இலங்கைசெய்திகள்
நாளொன்றுக்கு 300 – 400 டெங்கு நோயாளர்கள் பதிவு | இதுவரையில் 23 மரணங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டில் தற்போது நாளொன்றுக்கு 300 – 400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும்! – ரணில் நம்பிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் சர்வதேச …