வெளிநாட்டுப் பிரிவினைவாத குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.
June 8, 2023
-
-
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
ஒரு இலட்சம் ரூபா மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று …
-
இலங்கைசெய்திகள்
டயனாவை விரட்டியடித்துவிட்டோம்! – சஜித் கட்சி அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக இருப்பதாக டயனா கமகே எம்.பி. கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலார் …
-
உலகம்கனடாசெய்திகள்
காட்டுத்தீயை அணைக்க கனடாவுக்கு உதவும் அமெரிக்கா
by இளவரசிby இளவரசி 0 minutes readகனடாவில் வரலாறு காணாத காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கனடாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டாரத்திலும் காட்டுத்தீ மூண்டுள்ளது. இந்த காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்களை அந்நாட்டிற்கு …
-
-
-
இலங்கைசெய்திகள்
வைத்தியரைச் சுட்டுக்கொன்ற புளொட் உறுப்பினருக்கு மரணதண்டனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியாவில் வைத்தியர் ஒருவரைச் சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
-
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக ரோம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வத்திக்கான் தேவாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகிளிநொச்சி – செல்வாநகர், புதுக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளமொன்றில் சடலமொன்று காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு …