Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

0 minutes read

கிளிநொச்சி – செல்வாநகர், புதுக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குளமொன்றில் சடலமொன்று காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணன் குணசேகரம் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More