வவுனியா, கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
June 13, 2023
-
-
இலங்கைசெய்திகள்
13 ஆண்டுகளில் 2,793 பேர் கைது! – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் போலிக் கடவுச்சீட்டுடன் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் யாழ். தனியார் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ‘அரசியல் போர்’ மூண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், இரு தரப்புக்கும் இடையே …
-
இலங்கைசெய்திகள்
என் கண் பார்வை போக முன் மகனைப் பார்க்க வேண்டும்! – மோடியிடம் சாந்தனின் தாய் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். என்னால் முழுமையாக இயலாமல் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை …
-
-
இலங்கைசெய்திகள்
முதலில் ஜனாதிபதித் தேர்தல்! – அதுவும் முற்கூட்டி நடக்காதாம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
-
வீடுகளில் முன்னைய காலங்களில் யாருக்கும் நோய் நிலை ஏற்பட்டால் முதலில் பாட்டியிடம் தான் மருந்து கேட்பது உண்டு இப்போது எல்லாம் அப்படி இல்லை எடுத்த எடுப்பில் வைத்தியசாலை செல்கின்றோம். அவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட இடமளியோம்! – பீரிஸ் சூளுரை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்பட்டால், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்கு எதிரணிகள் கூட்டாகக் களமிறங்கும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
மோடியைச் சந்திக்க ரணிலுடன் ஜீவனும் இந்தியாவுக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இந்தியா செல்கின்றார்.