“ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது. இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாகத் தொடர்ந்தும் இருக்கின்றார்கள்.”
June 16, 2023
-
-
இலங்கைசெய்திகள்
கடற்படை பஸ் மோதி இருவர் பலி! – மேலுமொருவர் படுகாயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகம்பஹாவில் கடற்படைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
பேஸ்புக் கணக்கு முடக்கம்; பயனாளருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு
by இளவரசிby இளவரசி 1 minutes readதனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், கொலம்பஸ் …
-
வத்தளைப் பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
-
இலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து சென்ற இலங்கை பொலிஸார் மாயம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் 6 பொலிஸ் அதிகாரிகள் பயணித்திருந்தனர். அவர்களில் ஐந்து பேர் நாடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, குறித்த ஐந்து பொலிஸாரையும் …
-
இலங்கைசெய்திகள்
பேராதனைப் பல்கலையிலும் யாழ். மாணவன் ஒருவர் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் இன்று காலை பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பேராதனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
ஜயவர்தனபுர பல்கலை பொறியியல் பீட யாழ். மாணவன் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டார் என்று மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
-
இலங்கைசெய்திகள்
வவுனியா கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவவுனியா, கண்ணாட்டிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
யாழில் 14 வயது மாணவிகள் வன்புணர்வு! – 17 வயது காதலர்கள் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுகுள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காதலர்கள் இருவரும் பொலிஸாரால் கைது …
-
திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.