கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியைக் களத்துக்கு விரைந்த கொழும்பு மாவட்ட எம்.பியும் தமிழ் …
July 20, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் 15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று வியாழக்கிழமை (20) …
-
இலங்கைசெய்திகள்
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் செயற்பாடுகள் திருப்பதியடைய முடியாமல் இருக்கிறது. அதனால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்திடும் …
-
இலங்கைசெய்திகள்
நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் வருமானம் அதிகரிப்பு | அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு பன்னிரண்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அத்துடன் பயணிகள் பஸ் வண்டிகளில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை மூலம் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலிடம் தமிழர்கள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! – அநுர கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியா பயணமாகியுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று(19)கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் …
-
இலங்கைசெய்திகள்
உயிருடன் இல்லாத மகனின் பட்டத்தைக் கண்ணீருடன் வாங்கிய தாய்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தைச்) சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் கண்ணீர்மல்க தனது மகனின் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
-
ஈரானில் ஒரு நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது ஈரான் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஈரான் சீர் திருத்தவாதிகள் தமது அரசியல் தேவைக்காக அடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் அரசு …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் இராணுவச் சிப்பாய் கழுத்தறுத்துக் கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுழு மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.