ஜப்பானில் தொழில்நுட்ப உள்ளக பயிற்சியாளர்களாக, இலங்கை இளைஞர் – யுவதிகளை கூடுதலாக இணைத்துக் கொள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானின் ஐ.ஆர்.ஓ.நிறுவனத்தின் …
July 24, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பணிப்புறக்கணிப்பால் 65 புகையிரத சேவைகள் இரத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுகையிரத சாரதிகள் சங்கத்தினரின் திடீர் பணிப்புறக்கணிப்பால் 65 புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை (24) இரத்து செய்யப்பட்டன. புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புகையிரத சாரதிகள் …
-
இலங்கைசெய்திகள்
இளம் யுவதி ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளம் யுவதி ஒருவர் வீட்டிலிருந்து இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
தமிழர் தாயகத்தில் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் …
-
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
-
இலங்கைசெய்திகள்
பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
-
இலங்கைஉலகம்ஐரோப்பாசெய்திகள்
இலங்கைக்கான தூதரகத்தை நிரந்தரமாக மூடுகிறது நோர்வே!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கைக்கான நோர்வே தூதரகம், இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதியுடன் அதன் அனைத்து செயற்பாடுகளையும் முடித்துக்கொள்ளவுள்ளது. ஓகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் …
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
எலான் மஸ்கின் புதிய அறிவிப்பு; பெயர் மாறுமா ட்விட்டர்?
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதனையடுத்து முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீக்கப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
கடற்படைக்குக் காணி சுவீகரிப்பு: மக்கள் போராட்டத்தால் இடைநிறுத்தம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவீடு செய்யும் முயற்சி கடும் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.