ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். …
July 29, 2023
-
-
இலங்கைசெய்திகள்
கார் விபத்தில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் அனுராதபுரம் …
-
இலங்கைசெய்திகள்
“இனவழிப்பு தொடர்பான கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் கைதுக்கு எதிராகக் கொழும்பில் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கொழும்பு – பொரளையில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-
இலங்கைசெய்திகள்
கைவிலங்குடன் வைத்தியசாலையில் ஊடகவியலாளர்! – விசாரணையை ஆரம்பித்தது மனித உரிமை ஆணைக்குழு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸாரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவைப் பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் இன்று முற்பகல் சேர்த்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் தரிந்துவின் கைதுக்கு எதிராகச் சஜித் கண்டனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
-
வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
-
இலக்கியம்கவிதைகள்
இங்கே இல்லாத நான் | ஆதிலட்சுமி சிவகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநான் இங்கிருக்கிறேன் ஆனாலும் நான் இங்கில்லையென்பது எனக்குமட்டுமே தெரியும். பூஞ்சோலையைப் பிரிந்த பூஞ்சிட்டெனப் பாலைவெளியெங்கும் பதைத்தலைகிறது மனது. வனாந்தரமிழந்த களிறாய் எதையோ தேடியலைந்து திரியும் என்னில் அச்சமுறுகின்றன முகங்கள். …
-
இந்தியாசெய்திகள்
என்.எல்.சி. நிறுவனம் வெளியேற சொல்லி பா.ம.க மறியல் போராட்ட குழறுபடிகள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎன்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது.நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, …