திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பீலியடி கிராமத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலமாக கிரவல் மண் அகழ்வு இடம் பெற்று வந்தது. இந்நிலையில் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் …
August 11, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ஆளுநர் பணிப்புரை கீழ் நிறுத்தப்பட்ட விகாரை நிர்மாணிப்பு பணி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுருகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலையில் பங்களாதேஷ் தூதுவர் மற்றும் செந்தில் தொண்டமான் சந்திப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் Tareq Md Ariful Islam இன்று மதியம் 11:30 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். நட்புறவான …
-
இலங்கைசெய்திகள்
மலையக எழுச்சிப் பாத யாத்திரையில் தேசப்பிரியவும் பங்கேற்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
மக்களுக்காக ஒன்றிணைவோம்! – மலையக எம்.பிக்களுக்கு ஜீவன் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார். எனவே, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வறட்டுக் கௌரவத்தை விட்டு விட்டு …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திப்போம்! – மனோ அணி தகவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துகொள்ளச் செல்கின்ற கூட்டணி எம்.பிக்கள் கொழும்பில் இருக்கப்போவதில்லை என்பதால் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதாகச் சொல்லப்பட்ட கலந்துரையாடலில் …
-
இலங்கைசெய்திகள்
மலையக மக்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்து வரும் மலையகத் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தனியான இனக் குழுவாக அன்றி இலங்கை சமூகத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று …
-
இலங்கைசெய்திகள்
அதிக மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்து ஒருவர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅதிகளவான மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
-
இந்தியாசெய்திகள்
மணிப்பூர் விவகாரம்; பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்க பாடகி
by இளவரசிby இளவரசி 1 minutes readகடந்த மே மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே துவங்கிய ஒரு மோதல் இனக்கலவரமாக மாறி வன்முறை வெடித்தது. கடந்த ஜூலை மாதம், ஒரு இனத்தை சேர்ந்த …
-
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஜப்பானில் ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று(11) அதிகாலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது …