“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவர் பௌத்தர்களுக்கு இடமளிக்கமாட்டார். ஆனால், தமிழர்கள் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். மனநோயாளியான நீதிபதியால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாது. ஆகவே, முல்லைத்தீவு நீதிமன்றத்துக்குப் …
August 22, 2023
-
-
பதுளை, அப்புத்தளை பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
-
வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களின் ஆணை மொட்டுவுக்குக் கிடைக்கும்! – இப்படி நம்புகின்றார் பஸில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
-
இலக்கியம்கவிதைகள்
பசி | நீலகாந்த் சைகியா | ஷிவ்திவாரி | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read_______________________________________ என்ன சாப்பிடக் கொடுப்பேன் உனக்கு என்னுடைய ஸேனிமாயி? ஆகையால் நதியின் பக்கம் தள்ளுகின்றன, போ நதியில் உணவு கிடைக்குமா, அம்மா? மீன் கிடைக்கும், தவளை கிடைக்கும், ஏதோ கிடைக்கும் …
-
இலங்கைசெய்திகள்
அனைத்து தரப்பினையும் ஒன்றிணைக்கும் இயலுமை ரணிலுக்கு உள்ளது | வஜிர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறுகிய காலத்தில் பெருமளவான சட்டங்களைக் கொண்டுவந்ததாகவும், வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து அதனை உரிய வகையில் சட்டமாக்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய …
-
செய்திகள்விளையாட்டு
எல்.பி.எல். இன் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் உரிய முறையில் பாடப்படவில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎல்.பி.எல். போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் பாடப்படவில்லை என தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் குறித்து விசாரணை செய்த குழு தெரிவித்துள்ளது. பாடகி …
-
நிறைவுப்புள்ளி பறக்கிறது ஒரு சிட்டுக்குருவி… பிடுங்கப்பட்டுக் கீழே கிடக்கும் தன் இறக்கைகளைச் சுற்றி… விடைகளால் சூழப்பட்டும்.. வினாக்கள் ஏதுமின்றி விலகி நகர்கின்றன சில விம்பங்கள்… கரைகளைக் கழுவிச்செல்லும் கடலலைகள் – …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பமான காலநிலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்தை ஈர்க்கும் அளவை …
-
இலங்கைசெய்திகள்
ஜனவரி முதல் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 36 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தக் காலப் பகுதியில் 60க்கும் …