Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்றும் ஒருவர் சுட்டுப் படுகொலை!

இன்றும் ஒருவர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

பதுளை, அப்புத்தளை பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொழும்பு – அப்புத்தளை பிரதான பகுதியில் உள்ள ஹோட்டலுக்குள் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் அப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More