“எமது மாவட்டத்திலும் (மாத்தறை) தோட்டப் புறங்களில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. தோட்ட அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள். ஆகவே, இப்பிரச்சினைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்.”
August 22, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தோட்ட உதவி முகாமையாளர் கைது செய்யப்படாதது ஏன்? – மனோ கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி முகாமையாளர் கைது செய்யப்படாதது ஏன்?” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் மாநகரில் ஐஸ் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் 200க்கும் அதிகமானோர் கொலை – அதிர்ச்சி தகவல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஆப்கானிஸ்தானில் பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001ல் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது. ஆனால், கடந்த 2021ம் …
-
உலகம்செய்திகள்
துருக்கி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 12 பயணிகள் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readதுருக்கி யோஸ்காட் பகுதியில் யோஸ்காட் பிரதான வீதியில் சிவாஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று சாரதியின் …
-
இலங்கைசெய்திகள்
அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரைக் கைது செய்யக் கோரி நாடாளுமன்றில் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இன்று எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இலங்கைசெய்திகள்
துணிவு இருந்தால் தேர்தலை நடத்துங்கள்! – ரணிலுக்குச் சஜித் சவால்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“வாய்ச்சவடால் விட வேண்டாம்; துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள்.”
-
மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
13 முழுமை பெற இடமளியோம்! – காமினி லொக்குகே திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன …
-
இந்தியாஉலகம்செய்திகள்
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சந்திரயான்-3 தரையிறக்கம் எப்போது?
by இளவரசிby இளவரசி 1 minutes readசந்திரயான்-3 ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க உள்ளது. வளிமண்டலமற்ற நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்குவது சந்திர பயணத்தின் மிகவும் சவாலான கட்டமாகும். விண்கலம் செவ்வாய் கிரகத்தில் …