முல்லைத்தீவு, குருந்தூர்மலைச் சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவா அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் நேற்றுத் தம்மை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்ப் பிரதிநிதிகளிடம் …
August 24, 2023
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
‘பத்மநாப ஐயர்’ தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆவணக் காப்பகர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமின்நூலாக்க முன்னோடி இ.பத்மநாப ஐயர் ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா (வணக்கம் இலண்டன் அவையால் வாழ்நாள் சாதனையாளர் விருது “நூலவர்” இ. பத்மநாப ஐயர் அவர்களுக்கு பெருமையுடன் வழங்கப்பட்டது. அவர் …
-
இலங்கைசெய்திகள்
இனவாதக் கருத்துக்களைத் தடுக்காவிட்டால் விபரீதமே! – சார்ள்ஸ் எம்.பி. எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“குருந்தூர்மலை விவகாரத்தில் இனவாத ரீதியான கருத்துக்களைக் கூறுபவர்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாடு மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளப்படும்.”
-
இந்தியாசெய்திகள்
ரயில் பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி – விபத்துக்கான காரணம் வெளியானது!
by இளவரசிby இளவரசி 1 minutes readமிசோரமில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த கோர விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் …
-
மெக்சிகோ பியூப்லாவில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் கனரக லொறி ஒன்று பஸ்சை பின்தொடர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை விரைவில் நடத்துக! – ஆணைக்குழுவிடம் மொட்டு வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நபர் தற்கொலை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் பொலிஸ் தடுப்பு காவலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) மாலை 4.50 மணியளவில் இடம் பெற்றுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
சுகாதாரத்துறையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! – சஜித் ஆதங்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பணிபுரியும் மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். வெளிநாட்டில் படிக்கும் விசேட மருத்துவர்கள் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து! – நாடாளுமன்றில் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ்த் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.