ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருக்கு இணையாக இன்று புதன்கிழமை நியூயோர்க் நகரில் …
September 20, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் 3 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பகுதியில் கொக்கைன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 …
-
இலங்கைசெய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதிருகோணமலை, பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். கோமரன்கடவெல பகுதியைச் சேர்ந்த அணில் சதுரசிங்க (வயது …
-
இலங்கைசெய்திகள்
படிப்படியாக வலுவடைந்து வருகின்றது இலங்கை! – பங்களாதேஷ் பிரதமர் மகிழ்ச்சி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு! – ரணிலிடம் சமந்தா உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் …
-
இலங்கைசெய்திகள்
திருமலையில் மலர்ச்சாலை வாகனம் மோதி வயோதிபர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருகோணமலையில் உள்ள மலர்ச்சாலையொன்றின் வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் இன்று காலை …
-
அவ்வளவு வேகமாய் என் பிரம்பு பாய்ந்திருக்கத் தேவையில்லை நாள் பூராகவும் உடல் நோக தொண்டை வலிக்க உரத்துக் கற்பித்த நாவுகள் வகுப்பறையில் அவன் கூக்குரல் கண்டு கொஞ்சம் கோபப்பட்டிருக்க …
-
பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெறேமியா படப்பிடிப்பு ஒன்றுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், இன்று புதன்கிழமை (20) யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
திலீபனின் நினைவேந்தல் ஊடாக தமிழ் – சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி | தயாசிறி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகிறது.இந்த சம்பவத்தின் ஊடாக தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை …
-
இலங்கைசெய்திகள்
மாரடைப்பால் இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் …