காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி …
September 26, 2023
-
-
இலங்கைசெய்திகள்
சுகாதார அமைச்சு முன்பாக தாதியர் இன்று போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர்களின் யாப்பில் இரகசியமாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் நடவடிக்கைக்கு எதிராகவே …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்தலையொட்டி யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தியாகி திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தாயகமெங்கும் உணர்ச்சியுடன் நடைபெற்று வரும் நிலையில் யாழ். …
-
இலங்கைசெய்திகள்
குற்றவாளிகளை ரணில் பாதுகாக்கமாட்டார்! – ஐ.தே.க. உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார். எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தில் சந்தேகப்படத் தேவையில்லை.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைசெய்திகள்
கோட்டா – பிள்ளையானைத் தூக்கிலிட வேண்டும்! – சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்நாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகள். அவர்கள் இருவரையும் தூக்கிலிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதி …
-
நாம் ,எம்மில் பலர் வரும் பிரச்சனைகளை கண்டு உடைந்து போகின்றோம் சமாளிக்கும் வல்லமை ஆற்றவராக இருக்கின்றோம். இத்தகைய நம்மாய் வழிநடத்த விவேகானந்தரின் சொந்த வாழ்வில் நடந்த எது நடந்தாலும் சமாளித்து …