“கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கிழக்கில் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.” – என்று அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண …
October 24, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு! – அடுத்த வாரம் அமைச்சரவைக்கு யோசனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு …
-
இலங்கைசெய்திகள்
ஆதரவை வாபஸ் பெற்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார்! – மொட்டு எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் …
-
இலங்கைசெய்திகள்
7 நாடுகளின் பிரஜைகள் இலங்கை வர இலவச விசா! – அமைச்சரவை அனுமதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஹமாஸ் தாக்குதலில் ஐ.நா. பணியாளர்கள் 29 பேர் உயிரிழப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் 29 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ‘மொட்டு’க்கு உரிமை இல்லை! – மனுஷ பதிலடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அமைச்சரவை மாற்றத்தை அரசின் பிரதான …
-
இலங்கைசெய்திகள்
காதலி வெட்டிக்கொலை! காதலன் குத்திக்கொலை!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் …
-
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் சாவடைந்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் …
-
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (வயது 35) …
-
இலங்கைசெய்திகள்
விழுந்தாலும் மீசையில் மண்படாதது போல் நடக்கின்றது இலங்கை அரசு! – ரிஷாத் சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகாட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசு போல செயற்படுகின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இலங்கை அரசு …