செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு

கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு

0 minutes read

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது.

ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த நீதிபதி அசதியில் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார். இதனால் வழக்கு விசாரணையை சரிவர பதிவு செய்ய முடியவில்லை.

இதுபற்றி புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த நீதிபதி ‘டிஸ்மிஸ்’ (பதவி நீக்கம்) செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More