வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது.
முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக...
“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப்...
கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை
முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்
மர அணிலும்காட்டுக் கோழியுமானநாமிருவரும்,நீல அல்லிகள் பூக்கும்கனவொன்றைத்தான்,சூரியன் மறையும்பின்மாலையொன்றில்,காலிமுகக் கரையில் நாட்டினோம்!
முதுகில் மூன்று கோடும்,அடர்வால் முடியும்,கூர் நகமும், முன்பல்லும்,வெளிர்...
இதுவே எங்கள் இரத்தமும் சதையும்இதுவே எங்கள் பசியும் தாகமும்இதுவே எங்கள் கண்ணீரும் வலியும்இதோ…..இந்தக் கலம் நிறைந்த வெறுமையைஇப்போதுநீங்களும் பருகுங்கள்..!
21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ்...
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு,'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியும்...
நடிகர்சிவகார்த்திகேயன்நடிகைபிரியங்கா மோகன்இயக்குனர்சிபி சக்ரவர்த்திஇசைஅனிருத்ஓளிப்பதிவுபாஸ்கரன்
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால்,...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது.
முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக...
“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப்...
கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை
முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்
மர அணிலும்காட்டுக் கோழியுமானநாமிருவரும்,நீல அல்லிகள் பூக்கும்கனவொன்றைத்தான்,சூரியன் மறையும்பின்மாலையொன்றில்,காலிமுகக் கரையில் நாட்டினோம்!
முதுகில் மூன்று கோடும்,அடர்வால் முடியும்,கூர் நகமும், முன்பல்லும்,வெளிர்...
இதுவே எங்கள் இரத்தமும் சதையும்இதுவே எங்கள் பசியும் தாகமும்இதுவே எங்கள் கண்ணீரும் வலியும்இதோ…..இந்தக் கலம் நிறைந்த வெறுமையைஇப்போதுநீங்களும் பருகுங்கள்..!
21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ்...
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு,'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியும்...
நடிகர்சிவகார்த்திகேயன்நடிகைபிரியங்கா மோகன்இயக்குனர்சிபி சக்ரவர்த்திஇசைஅனிருத்ஓளிப்பதிவுபாஸ்கரன்
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால்,...
அகில இலங்கை தமிழ் அழகுச் சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் வருடம்தோறும் சிறந்த ஆற்றல் உள்ள பெண்களுக்கு சிகரம் தொட்ட பெண்கள் விருதுவழங்கி மதிப்பளிக்கின்றார்கள். இந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதுபெறும்...
நடன ஆசிரியர் ஸ்ரீமதி அபிராமி பூவநேந்திரன் கிரிஷான் அவர்களின் மாணவிகளான குமாரி Youzra விஜயக்குமார் மற்றும் குமாரி Mekenzi விஜயக்குமார் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நாளை மாலை நடைபெற உள்ளது....
இலண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS வளாகத்தில் தமிழ்த்துறையை மீள உருவாக்கும் பெரும் பணி இலண்டனில் நடைபெற்று வருகின்றது. உலகின் பழைமை வாய்ந்த மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916ம் ஆண்டு...
கிளி மக்கள் அமைப்பினால் 2020ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது கடந்த தைமாதம் 16ம் நாள் 2022 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கிளி பீப்பிள் அமைப்பு...
அண்மையில் ஈழக்காண்பி Eelam Play அறிமுகமானத்தில் எம்மவர் சினிமா அனைத்தையும் ஒரு தளத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்று எமது இளையோர் ஈழத்தமிழ் சினிமாமீது அதிக கவனம் செலுத்திவரும் நிலையில்...
புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...
இன்றைய தினம் கிளிநொச்சி திருநகர் பொது மயானத்தில் மின்தகன நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிறப்புமிக்க செயல்த்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அனைத்து மக்களின் பேராதரவுடன் திருநகர் மயானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்காக விவசாய பொருளாதார அபிவிருத்தி மையம் ஓன்று பென் ஜின்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் உருவாக்கபட உள்ளது.
பிரித்தானிய தமிழ் தொழில் முனைவரின் முதலீட்டில் யாழ் நகரில் உயர் கல்வி நிலையம் ஓன்று புதுப்பொலிவுடன் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய...
இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...